செவ்வாய், மே 26, 2009

ஒரு எழுத்து..

*

நீர் பட்டு
உப்பிய
காகிதத்தின் பரப்பில்..

ஒரு
எழுத்து மட்டும்
புடைத்திருக்க..

மற்றவை
சும்மா கிடந்தன..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக