கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 26, 2009
ஒரு எழுத்து..
*
நீர் பட்டு
உப்பிய
காகிதத்தின் பரப்பில்..
ஒரு
எழுத்து மட்டும்
புடைத்திருக்க..
மற்றவை
சும்மா கிடந்தன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக