செவ்வாய், மே 19, 2009

பூக்கும் மலர்களை சூடும் முன்..

*

காதல் - காமம்
இரண்டையும்..
சதையோடு அறுத்து..

களத்தில்..
பதியனிட்டீர்..

ரத்த மழைக்கு
பின்னொரு நாளில்..
அது..
முளைவிடும் தருணத்தில்..

அதில்..
பூக்கும் மலர்களை..

எம்
குழந்தைகள்..
சூடும் முன்..

நுகர்ந்து கொள்வர்..

உம்
உயிரின் வாசனையை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக