கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
பூக்கும் மலர்களை சூடும் முன்..
*
காதல் - காமம்
இரண்டையும்..
சதையோடு அறுத்து..
களத்தில்..
பதியனிட்டீர்..
ரத்த மழைக்கு
பின்னொரு நாளில்..
அது..
முளைவிடும் தருணத்தில்..
அதில்..
பூக்கும் மலர்களை..
எம்
குழந்தைகள்..
சூடும் முன்..
நுகர்ந்து கொள்வர்..
உம்
உயிரின் வாசனையை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக