கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 14, 2009
பழுத்த தென்றல்..!
*
வீறிட்டலறும்
குழந்தையின்..
குரலதிர்வில்..
அறைக்குள்
புகுந்த..
தென்றலொன்று..
பழுத்து
உதிர்கிறது..
தொட்டிலுக்குள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக