வெள்ளி, மே 22, 2009

பூரித்து மலரும் பூக்கள்..

*

விரும்பி
கோர்த்துக்கொண்ட
விரல்களுக்குள்..

வெட்கத்தோடு
ரேகைகள் நெளிந்தாலும்..

பூரித்து மலர்கின்றன
வியர்வை பூக்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக