கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
அறுபடும் காற்றலைகள்..
*
அறைக் கூரை..
மின்விசிறி இழையோரம்..
அறுபடும்.. காற்றலைகள்..
கிழிபடும்
என்
இரவின்
துணுக்குகளை..
அலைக்கழிக்கும்..
என்
அறையெங்கும்..
மனம் பொறுக்கும்..
ஆசைகளை..
இமை கவிழ்த்து..
மூடிக் கொள்ளும்..
மௌனம்..!
****
1 கருத்து:
Gowripriya
20 மே, 2009 அன்று AM 9:41
wow...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
wow...
பதிலளிநீக்கு