கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 78
*
பரஸ்பரம் கை குலுக்கி
புன்னகை வியர்க்கும் சங்கடங்களை
நுழைவாயில் மிதியடியில்
அழுந்தத் தேய்த்து
விடைபெறும்
சாமர்த்தியத்தை
சில
அவமானங்களுக்கு பிறகு
கற்றுத் தந்து விடுகிறது
நகரத்து
யதார்த்தங்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக