கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
தயக்கங்கள்..
*
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகிவிட்டன
பிறகென்ன..
ஒரு
குளிர்பானத்தோடு
கை குலுக்கிப் பிரிவதில்..
தயக்கங்கள் இருப்பதாக
மீண்டும்
ஏன்
தொடங்குகிறாய்
ஒரு
அபத்தத்தை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக