கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
அப்படியொன்று நடந்துவிட்டதற்கான..
*
துயரச் சாலைகளைக்
கடக்கும்போதெல்லாம்
இடறுகிறது..
அப்படியொன்று
நடந்துவிட்டதற்கான
சந்தர்ப்ப
கல்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக