கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
ஓசைகளடங்கா வழி நடை..
*
அரசு மருத்துவமனையின்
ஓசைகளடங்கா
வழி நடையில்..
எப்போதும் விம்முகின்றன
மரணத்தை
எதிர்கொள்ளும்
காலடிச் சுவடுகள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக