கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
திரும்ப யத்தனித்த கணத்தில்..
*
கண்ணீர் தளும்ப
விடை சொல்லி
திரும்ப யத்தனித்த கணத்தில்..
எட்டிப் பிடித்த
உன் மணிக்கட்டில்
பட்டென்று உடைந்தது
உன்
வளையல் மட்டுமல்ல..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக