கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
வேட்டைக் களைப்பில்..
*
ஓட்டுக் கூரையின்
இடுக்கில்
முளைத்துவிட்ட
கொத்துச் செடி நிழலில்..
தூங்குகிறது..
வேட்டைக் களைப்பில்
ஒரு
பூனை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக