கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
சொற்களுக்கு அப்பால் நிகழும் அன்றாடங்கள்..
*
அன்றாட
யந்திரத்தன்மைகள்
துருவேறுவதில்
தொடங்குகிறது..
விருப்பமற்ற மௌனங்களின் சப்தங்களும்
சிக்கலுற்று பழுதாகும்
தருணங்களும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக