கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
வாசல் மரத்தின் சாம்பல் நிழல்..
*
தீர்மானிக்க இயலாத
மௌனங்களை அசைப்போட்டு..
நெடுநேரம் காத்திருந்த
உன்
அலுவலக வாசல் மரத்தின்
நிழல் சாம்பலை
கைப்பிடி அளவேனும்
அள்ளிக் கொள்கிறது
என்
தயக்கங்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக