கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
சொல்லாத சந்தர்ப்பங்கள் ததும்பும்..ரகசியப் பேழை..
*
மனங்கொத்தும்
பறவையொன்றின் அலகில் வியர்க்கிறது..
ரகசியப் பேழைகளில்
ததும்பும்
சொல்லாத சந்தர்ப்பங்களுக்குரிய
சொற்களின்
நறுமணம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக