கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
காத்திருக்கின்றன பொம்மைகள்..
*
தூக்கத்தில்
நீ
உதிர்க்கும் புன்னகைக்குள்
நுழைந்து கொள்ள
காத்திருக்கின்றன பொம்மைகள்..
சீக்கிரம்
வளர்ந்து விடு மகளே..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக