கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
நழுவித் தப்பிய நதியொன்று..
*
விரையும் ரயிலின்
தடதடப்பில்..
வாசல் நோக்கி மெல்ல நகர்கிறது..
அரைக்கண் மூடிய
எதிர் இருக்கை குழந்தையின்
கடைவாயிலிருந்து நழுவித் தப்பிய
தாய்ப்பால் நதியொன்று..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக