கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
சிறகடிப்பில் உதிர்தல்..
*
சின்ன குறிப்புகளாக
எழுதிக் கொள்ளும் முன்பே
அவசரமாய்
உதிர்ந்து விடுகின்றன..
மனப் பறவையின்
சிறகடிப்பில்
உன்
வார்த்தைகள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக