கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
கிளை பரப்பும் ரசவாதம்..
*
வந்ததும்
' முடியாது ' - என்று
நீ
சொல்லப் போகும் வார்த்தைக்குள்
வேர் விட்டு வளரும் வண்ணங்கள் யாவும்
என்
நரம்புக்குள் கிளை பரப்பப் போகும்
ரசவாதத்துக்கு
இந்த
தெருவிளக்கு ஒரு சாட்சி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக