கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
எங்கிருந்து தொடங்குவது என்பதை..
*
சரி
ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்
ஆனால்..
மீண்டும்
எங்கிருந்து தொடங்குவது
என்பதை
மீண்டுமொருமுறை கேட்காதே
நொறுங்கி கிடக்கிறது
நம் உரையாடல்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக