கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
துணை வரும் வானத்தின் நிழல்..
*
இப்படியாகத் தான் உதிர்கிறது
தினமும் இந்த மாலை
சாம்பல் நிறம் திரிக்கும்
வானத்தின் நிழல்
துணை வருகிறது
பேருந்து படிக்கட்டில்..
மஞ்சள் பூசிய
புன்னகை முகமொன்று வராத
அந்த
மூன்று நாட்கள் மட்டும்
சிவந்து பொங்குகிறது
மேற்கு வாசல்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக