திங்கள், ஆகஸ்ட் 30, 2010

துயரத்தின் ஈரம்..!

*
கண்ணீர் கொண்டு
எழுதப்படும்
ஒரு
துயரத்தின் ஈரம்

மௌனத்தால் உலர்கிறது
தடயமின்றி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக