செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

இனி..

*
கூர்மை வார்த்தைகளின்
காது துளை வழியே
கோர்த்துவிடுகிறாய்
காதல் பார்வையை..

இனி..

இதயம்
கிழிவது பற்றி
கவலையில்லை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக