கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
நகர மறுக்கும் துயரங்களின் பாரம்..
*
சிதிலமுற்ற தேரென
நகர மறுக்கும்
துயரங்களின் பாரம்..
நினைவுச் சக்கரங்களின்
கனங்கொண்டு
மனதில் அழுந்த புதைந்து
உருண்டு வந்த
காலங்களின்
சந்தர்ப்பங்களோடு
வெட்பத் தீ வீசும் செதில்களில் மட்குகிறது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக