கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
உன்னைச் சார்ந்திருத்தல்..
*
காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை
உன்னைச் சார்ந்திருத்தல்
எனக்கு
ஒரு குடையல்ல
உன் பொழிதலில்
எல்லாம்
நிகழ்கிறது
யாதொரு சமரசமும்
முளைவிடும் பொருட்டு
காத்திருப்பதில்லை உனக்காக
காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக