திங்கள், நவம்பர் 22, 2010

சக்கையாகும் பசுங் கானகம்..

*
மத யானையின்
துதிக் கை ஒன்று
துலாவுகிறது மரணத்தை..

அகப்பட்டதும்
விசிறியடிக்கிறது

சக்கையாகிப் பெருகும்
பசுங் கானகத்தை
அங்குசத்தில் ஏன் செருகினாய்
பாகா..!

****

2 கருத்துகள்: