கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
பட்டறை
*
என் எழுது விரலின்
நகத்தை
உங்கள் பட்டறையில் சானைப் பிடித்த
வார்த்தை இடுக்கிக் கொண்டு
பிய்த்து எடுத்தீர்கள்
இனி கவிதைகளைத்
தொட்டுத் திருப்புவது சாத்தியமில்லை
இந்த
சித்திரவதையை
எப்போது வரைந்தீர்கள்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக