கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
சிருஷ்டி
*
கொடி சுற்றிக் கொள்ளும் சொற்கள்
நினப் பெருக்கோடு
குடம் உடைந்து
மூச்சுத் திணறுகின்றன
எப்படியாவது
இந்த உலகைக் கண்டுவிட
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக