கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
வட்டமென வியர்த்திருக்கிறது உன் மழை..
*
நீ
கன்னஞ்சுழிய ஏறிப் போன
பேருந்தின்
ஜன்னல் கண்ணாடியெங்கும்
பொட்டுப் பொட்டாய்
வியர்த்திருக்கிறது
மழைக்கும்
உன் வெட்கத்தை
வட்டமென ஒளிர்கிறது
எல்லோரும் கடக்கக் காத்திருக்கும்
இந்த சிக்னல்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக