கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
ஆலங்கட்டி..
*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்
உன் கண்ணீர் குரலாய்
ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த உரையாடல்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக