வியாழன், நவம்பர் 18, 2010

கண் திறக்கும் தருணம்

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 16 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11409&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக