*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்
சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்
கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 16 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11409&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக