வெள்ளி, நவம்பர் 26, 2010

நிலம் நோக்கி..

*
ஏக்கத்தோடு
வயிறு சரிய உட்காரும்
பூனையின் கண்கள்

தாழ்ந்து நிலம் நோக்கி
விடும் பெருமூச்சில்

குட்டி குட்டித் தலைகள்
உருள்கின்றன
அங்குமிங்கும்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக