கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
பொத்தல்..
*
நீயுன் சகவாசத்தை
விட்டொழிக்க வேண்டும்
நான் டீ குடிக்கப்
பழகிவிட்ட பகல் பொழுதுகளை
உன் சிகரெட் கொண்டு
பொசுக்குகிறாய்
ஆடைக் கட்டிக் கொள்ளும்
நம் உரையாடல்களில்
கருகும் வாசனையுடன்
விழும் பொத்தல்களை
நான்
விரும்பவில்லை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக