வெள்ளி, நவம்பர் 26, 2010

வார்த்தைகளின் கிளை..

*
ஆழமற்று நீந்தும் நினைவில்
ஒரு மென் சுழி உருவாகி
அழைக்கிறது

மனதின் கரையோரம்
ஓங்கி வளர்ந்த வார்த்தைகளின்
கிளையில்

பழுத்துத் தொங்கும்
ஒற்றை
இலையை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக