கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
வார்த்தைகளின் கிளை..
*
ஆழமற்று நீந்தும் நினைவில்
ஒரு மென் சுழி உருவாகி
அழைக்கிறது
மனதின் கரையோரம்
ஓங்கி வளர்ந்த வார்த்தைகளின்
கிளையில்
பழுத்துத் தொங்கும்
ஒற்றை
இலையை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக