கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
ஏதோ ஒன்று..
*
பிரிக்கப்படாத
காகித உறைக்குள்
ஒரு
மனக்கசப்போ
ஒரு
வாக்குவாதமோ
ஒரு
குறை சுட்டிக் காட்டப்படுதலோ
ஓர்
அச்சமோ
ஒரு
துன்புறுத்தலோ
ஒரு
கவனப் பிசகான
உறவு முறிப்போ
ஏதோ ஒன்று
தயக்கத்தோடு காத்திருக்கிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக