கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
தீண்டல்..
*
நீங்குதல் குறித்து
வாதிக்கின்றன நாவுகள்
தீயின் தீண்டலில்
சாம்பலாகிறது
உரையாடல்
ஒழுகியோடும்
நினப் பிசுபிசுப்பில்
பெயர் கருகி சாகிறது
மாமிசம்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக