கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், நவம்பர் 22, 2010
மெல்ல..மெல்ல..
*
ஒரு
தற்கொலைக்கு முன்பு
எழுதப்படும் குறிப்பு
மெல்ல மெல்ல
தன்னைத் தானே
எழுதிக் கொள்கிறது
தன் இறுதி வடிவத்தின்
கடைசிப் புள்ளியை
தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை
அது
தொடும்போது
எல்லாம் முடிந்து விடுகிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக