கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஏப்ரல் 21, 2009
மெட்ரோ கவிதைகள் - 1
*
'பீக்-அவர்'
சாலையில்..
பைக்கில் பயணிக்கும்..
நடு வர்க்க
மனிதனின்...
உதடுகள் புலம்புவது..
விடுபட்ட..
மாதாந்திர
பட்ஜெட்களை
மட்டுமல்ல..
சில
கனவுகளையும்
தான்..!
*****
1 கருத்து:
Gowripriya
21 ஏப்ரல், 2009 அன்று 4:36 PM
நிஜம்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நிஜம்
பதிலளிநீக்கு