கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஏப்ரல் 22, 2009
விதிகளோடு திரி..
*
நீ
உனக்கான
விதிகளோடு திரி..
அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்.
உண்டு
செரித்து
படுத்து எழு..
உனக்கான
விதிகளோடு திரி..
வீட்டுக்குத் திரும்பும்போது..
மீண்டும்..
அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக