கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 25, 2009
மணலின் சப்தம்..!
*
முடிவற்ற
பாதக் கோலங்கள்
அதன்
கருங்குழிக்குள்
கோடி சப்தங்கள்..
ஒன்றின் மேல்
மற்றொன்றாக..
அழிந்து
அடங்கிய
வினோத வடிவம்..
வைகறையும்.. அந்தியும்..
குழைத்து ஊற்றிய
குழப்ப நிழல்கள்..
காலத்தை..
தன்
வெப்ப கர்ப்பத்தில் சுமக்கும்
மணலின் சப்தம்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக