கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 04, 2009
கால யந்திரம்..
*
கால் முளைத்த
பழங்காலத்து..
சமையல் யந்திரம்..
இன்றும்
நிற்கிறது..
நம்
நவீன
சமையலறைகளில்..
அம்மாவாய்..
மனைவியாய்..
மகளாய்..
சமயத்தில்..
கிழவியாகவும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக