கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஏப்ரல் 21, 2009
முகாந்திரங்கள்..
*
நம்
அறிமுக
முகாந்திரங்களில்..
புன்னகையை..
கடன் கொடுத்துவிட்டு..
கண்களில்..
காதல் நெய்யும்..
என்
புத்தகத்தை..
எப்போது வாசிக்கப் போகிறாய்..?
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக