கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஏப்ரல் 22, 2009
நா..!
*
இனிப்பு - புளிப்பு
காரம் - துவர்ப்பு
உப்பு..
சேர்ந்து..
கொஞ்சமாய்
வார்த்தைகளும் ஊறும்
நாவில்..
அரைக்கும் சுவையோடு
கிளர்ந்து
எழும்
எச்சிலைத் துப்புவது..
தெருவில்
மட்டுமல்ல..
சமயத்தில்..
எதிர்படும்
பகைவனின் மீதும்..
*****
1 கருத்து:
Gowripriya
22 ஏப்ரல், 2009 அன்று 10:21 AM
நன்று...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்று...
பதிலளிநீக்கு