*
பந்தலிட்ட
இரவின் கீழ்..
உமிழும்
நிலவின் ஒளியில்..
கொழுந்தெரியும்
வார்த்தைகளோடு..
நரம்புத்
தெறிக்க..
என்
தலைவன் அழைக்கிறான்..
உயிர் ஊடுருவும்
பார்வையில்
குத்திக்
கிழிக்கிறான்
உணர்வை..
சூடாகும்
ரத்தம்
கொப்புளித்து
வெடிக்கும் குமிழின்
சாரலில்..
புள்ளிகளாய்
துளிர்க்கிறது..
தன்மானம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக