செவ்வாய், ஏப்ரல் 21, 2009

ஆட்காட்டி விரலில்..

*
நீ
தெரு முனைக் கோயிலை
கடக்கும்
போதெல்லாம்..

ஆட்காட்டி விரல் மடக்கி..
உதட்டில்
அவசரமாய்..

ஒற்றியெடுக்கும் கணத்தில்..

கடவுளுக்கு
கிடைத்து விடுகிறது..

நறுக்கென்று
ஒரு
முத்தம்..!

****

1 கருத்து: