கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஏப்ரல் 21, 2009
கடலின் சுவை..
*
சுண்டல்
பொட்டலத்துக்குள்
கொஞ்சம்
மிளகுத் தூவி..
வார்த்தைகள்
குலுக்கி..
கையில் கவிழ்த்தாய்..
நாக்கில்
கரித்த உப்பில்...
கடல் இருந்தது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக