செவ்வாய், ஏப்ரல் 21, 2009

கடலின் சுவை..

*
சுண்டல்
பொட்டலத்துக்குள்
கொஞ்சம்
மிளகுத் தூவி..

வார்த்தைகள்
குலுக்கி..
கையில் கவிழ்த்தாய்..

நாக்கில்
கரித்த உப்பில்...
கடல் இருந்தது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக