கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 24, 2009
மெட்ரோ கவிதைகள் - 7
*
ஹெல்மெட்
அணியாத கபாலம்
பிளந்து..
சிதறிய மூளை..
வெயில் தகிக்கும்
கருந்தார் சாலையெங்கும்..
வரைந்து
வைத்திருக்கிறது
மரணத்தின் வடிவத்தை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக