கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஏப்ரல் 22, 2009
நடைபாதை புத்தகமொன்று..
*
நடைபாதை
கடையில்
கண்டெடுத்த
ஒரு
புத்தகப் பிரதி..
நண்பனுக்கு
பரிசளித்து..
பரிசளித்தப்
புத்தகத்தை..
எப்படி கடன் கேட்க..
படித்து விட்டு
தரட்டுமா என்று..?
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக