கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 25, 2009
இடைவெளிகள்
*
உன்
மேலுதடும் கீழுதடும்
தட்டி தட்டித் தவிக்கும்..
மௌன இடைவெளிக்குள்..
இதயம் உச்சரிக்கும்
சொல் என்ன..?
கொஞ்சம்
கேட்டுச் சொல்
காத்திருக்கிறேன்..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக