கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 25, 2009
கையொப்பம்
*
இட்டு நிரப்பிக்கொள்ள
உன்
வெற்றிடத்திற்கு
என்னை
அனுப்பி வைக்கிறேன்..
' பத்திரமாய்
பெற்றுக்கொண்டேன் ' -
என்றொரு..
கவிதையை
கையொப்பமிடு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக