கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 04, 2009
நழுவும் நீர்த்துளி..!
*
குழந்தை
கைக் கழுவிய
தண்ணீர் 'பக்கெட்டுக்குள்..'
உப்பிக் கிடக்கும்
'சோற்றுப் பருக்கைகளை '
'சொட்டு... சொட்டென்று..'
மௌனத்தால்
..
அளக்கிறது..
குழாயில்..
நழுவும்
நீர்த்துளி..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக